நமச்சிவாய
(ஒப்பு ) Snail அமைதி நிலை,
உணர்ச்சி, பிறப்பு, மென்மை,
விடாமுயற்சி; சோம்பல்,
நிலையாமை
நமச்சிவாய Namaccivaya
(1) நல்ல துணை - aid, support
'கற்றுணைப் பூட்டியோர் கடலில்
பாய்ச்சினும் நற்றுணையாவது
நமச்சிவாயவே' (திருநா. தேவா.41:
3-4)
(2) செம்மை - upright
'கோவினுக்கு அருங்கலம் கோட்டம்
இல்லது நாவினுக்கு அருங்கலம்
நமச்சிவாயவே' (திருநா, தேவா.42:
3-4)
(3) பாவம் தீர்ப்பது - remove sin
'பண்ணிய உலகினில் பயின்ற
பாவத்தை நண்ணி நின்று
அறுப்பது நமச்சிவாயவே'
(திருநா.தேவா.43: 3-4)
(4) நடுக்கம் இன்மை - fearlessness
'அடுக்கற் கீழ்க் கிடக்கினும்
அருளின் நாம் உற்ற நடுக்கத்தைக்
கெடுப்பது நமச்சிவாயவே'
(திருநா. தேவா.44: 3-4)
(5) நலம் கொடுப்பது - well being
'குலமிக ராகிலும் குலத்திற்கு
ஏற்பதோர் நலமிகக் கொடுப்பது
நமச்சிவாயவே' (திருநா. தேவா.46:
3-4)
(6) அறியாமை அகற்றுதல் - remove
ignorance
'இல்லக விளக்கது இருள்
கெடுப்பது .. .. .. நல்லக விளக்கது
நமச்சிவாயவே' (திருநா.தேவா.48)
(7) இடுக்கண் இன்மை - devoid of
migery
'நாப்பினை தழுவிய நமச்சிவாயப்
பத்து ஏத்தவல்லார் தமக்கு
இடுக்கண் இல்லையே'
(திருநா. தேவா.50: 3-4)
நரந்தம் Narantam (a grass)
(1) நறுமணம் - fragrance
'நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்'
(குறு.52: 3)
(2) உயர்வு - lofty
நரி
'கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு
நரந்தம் கனவும்' (பதி.11: 21-22)
நரி Nari (fox)
(1) தீமை - evil
செங்கோல் வாளிக் கொடு வில்
ஆடவர் வம்ப மாக்கள்
உயிர்த்திறம் பெயர்த்தென, வெங்
கடற்று அடை முதல் படு முடை
தழி இ. உறு பசி குறு நரி குறுகல்
செல்லாது மாறு புறக் கொடுக்கும்
அத்தம்' (நற்.164: 6-10)
(2) இழிவு | தகுதியின்மை - low,
incompetent
'ஒடுங்கா வயத்தின், கொடுங்கேழ்,
கடுங்கண், இரும்புலி கொண்மார்
நிறுத்த வலையுள் ஓர் ஏதில் குறு
நரி பட்டற்றால்' (கலி.65: 23-25)
(3) கொடுமை - cruel
'தெறி மறி பார்க்கும் குறு நரி
வெரீஇ' (அகம். 274: 10)
(4) கள்ளம் - cunning, deceitful, tricky
'நரியார் தம் கள்ளத்தால் பக்கான
பரிசொழிந்து நாளும் உள்கி'
(சுந். தேவா .342: 1-2)
(5) வஞ்சம்
'அரிமா வளைந்த நாரிமாப் போல
இகன்முனை வேட்டுவர் இடுக்கண்
செய்ய' (பெருங். உஞ்.56: 25-26)
(ஆ) நரி நன்பகலில்
ஊளையிடுதல் Nari nanpakalil
ulaiyitutal
(6) தீமை, பாழ் / வீண் - evil omen,
futile / ruin
'ஞாயிறு கோடா நன்பகல்
அமயத்து, கவலை வெண் நரி
கூஉம்முறை பயிற்றி ... ... ... ..
பெரும் பாழ் ஆகும்மன் அளிய,
தாமே!' (பதி.22: 34-38)
(இ) நரிகள் தங்குதல் Narikal
taikutal
(7) தீமை , அழிவு - evil, destruction
'.. .. .. .. நிருதர் வைகும் பேயினும்
பெரிய பேம் நரிகளும் புரிதரும்
எண்ணின்' (கம்ப.யுத்.107:
2-4)
177