நிலம்
'அழுக்காறு எனஒரு பாவி
திருச்செற்றுத் தீயுழி உய்த்து
விடும்.' (குறள். 168)
(ஒப்பு) Hell இருள், இழிவு,
கேடு, துயரம், துன்பம், வதை,
வாழ்வின் இழப்பு.
நிலம் Nilam (earth, land, world)
(1) பெரிய அளவு - huge, large
மா நிலம் சேவடி ஆக'
(நற். கட, வா: 1)
(2) விரிவு - wide, broad
நிலம் கண்டன்ன அகன் கண்
பாசறை' (நற். 125: 10)
(3) நிலைபேறு - stable
'நிலம் புடைபெயர்வதாயினும்'
(நற்.289: 2) |
(4) அளவின்மை - limitless
unfathomable
'நிலம், நீர், வளி, விசும்பு என்ற
நான்கின் அளப்பு அரியையே'
(பதி.14: 1-2)
(5) பெண் - femenine
நிலமகள் அழுத காஞ்சியும்'
(புறம்.365: 10)
(6) பொறுமை - patience
'அகழ்வாரைத் தாங்கும் நிலம்
போல தம்மை இகழ்வார்ப்
பொறுத்தல் தலை' (குறள். 151)
(7) இடம்பெயராமை - unmoved
'பேராப் பெருநிலன் சேய்த்தே
யுடம்பொன்றா' (இன்னிலை.43:1)
(8) அழிவின்மை - undestroyed
'நிலனும் நீரும் மாய் நெருப்பும்
காற்றும் என்று உலைவு இல் பூதம்
நான்கு உடைய ஆற்றலான்'
(கம்ப.கிட்.116: 1-2)
(9) உயிர் - life / soul
'வெவ்வினை செய்யு மாந்தர்
உயிரெனும் நிலத்து வித்தி'
(சீவக.2762: 1)
(ஆ) நிலம் புடை பெயர்தல்
Nilam putai peyartal (world dislodged)
(10) அரிய தன்மை , இயல்பின்மை -
rare / unnatural
'நிலம்புடை பெயரினும், .. .. .. ..
(குறு.373: 1)
நிழல்
(இ) நிலம் துடித்தல் Nilam tutittal
(tremor)
(11) தீமை , அழிவு - evil, destruction
'நிலம் துடித்தன நெடுவரை
துடித்தன' (கம்ப.சுந்.298: 1)
(ஈ) நிலத்தின் மிசை இருத்தல்
Nilattin micai iruttal (sitting on land)
(12) நன்மை - good omen (dream)
'நிலத்துமிசை இருந்தனை ஆதலின்
மற்றுநின் தலைப்பெரு நகரமொடு
நன்னாடு தழீஇக் கொற்றம்
கோடலு முற்றியதாகி முன்னிய
நின்றவை முடியத்
தோன்றுமென்று எண்ணிய
இப்பொருள் திண்ணிதின் எய்தும்'
(பெருங். இலா.13: 60-64)
(ஒப்பு) Land ஆழ்ந்த
உணர்வுகளைப் புரிந்து
கொள்ளுதல், இயற்பொருள்
வாதம், குளிர்காலம், செயல்துறைப்
பயன் நாட்டமுடைமை, தாய்மை,
நிலைபெறு, நடு இரவு, நிறை
முதிர்ச்சி, பிறப்பு, பெண்பால்,
புனிதம், மறுபிறப்பு, மெய்யுணர்வு,
விழிப்புநிலை; அழிதல், இறப்பு,
நிழல் Nilal (shadow / shade)
(1) இனிமை - sweet, good
'புன்னை பூத்த இன் நிழல் உயர்
கரை ' (நற். 91: 2)
(2) மாண்பு - noble
'ஞாயிறு காணா மாண் நிழற்
படீஇய' (குறு.378: 1)
(3) இருள், தண்மை - darkness, cool
'இருள்திணிந் தன்ன ஈர்ந்தண்
கொழுநிழல்' (குறு.123: 1) -
(4) பாதுகாப்பு - protection
'இரு நிழல் படாமை மூ - ஏழ்
உலகமும் ஒரு நிழல் ஆக்கிய
ஏமத்தைமாதோ' (பரி.3: 75-76)
(5) செல்வம் - wealth
'சிறியவன் செல்வம் போல்,
சேர்ந்தார்க்கு நிழல் இன்றி'
(கலி.10: 2)
(6) அருள் - mercy
'... ... ... ... நும் தள் நிழல் கைவிட்டு
யான் தவிர்தலைச் சூழ்வலோ?'
(கலி.20: 18)
181