மரகதம்
மரகதம் Marakatam (emerald)
(1) பச்சை நிறம் - green
'காசு அறு பவளச் செங்காய்
மரகதக் கமுகு பூண்ட '
(கம்ப. பால.494:3)
மரகதப் பொருப்பு Marakatap poruppu
(green mountain)
(1) நிறைவு, கடவுட்டன்மை - totality,
devine
'நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு
அமிர்து நனி கொடுத்து ஆயைக்
கலுழன் நல்கும் எஞ்சு இல்
மரகதப் பொருப்பை இறைஞ்சி
அதன் புறம் சார ஏகி மாதோ'
(கம்ப. கிட்,762: 5-8)
மரம் Maram (tree)
(1) வளமை - fertile / abundant
'குருதி வேட்கை உரு கெழு வய
மான் வலி மிகு முன்பின் மழ
களிறு பார்க்கும். மரம் பயில்
சோலை மலிய' (நற். 192: 1-3)
(2) பயன் - benefit
மரம் சா மருந்தும் கொள்ளார்.
மாந்தர்' (நற்.226: 1)
(3) உறுதி - firm
'நாள் இடைப் படாஅ நளிநீர்
நீத்தத்து இடிகரைப் பெரு மரம்
போல, தீது இல் நிலைமை
முயங்குகம் பலவே' (குறு.368: 6-8)
(4) செல்வம் | செழிப்பு - wealth /
luxuriant
'ஈதலில் குறை காட்டாது அறன்
அறிந்து ஒழுகிய தீதிலான்
செல்வம் போல், தீம் கரை மரம்
நந்த'
(கலி.27: 1-2)
(5) நாணின்மை - bashless
'ஊரோர் எடுத்த அம்பல் அம்
சினை, ஆராக் காதல் அவிர் தளிர்
பரப்பி, புலவர் புகழ்ந்த நார் இல்
பெரு மரம் நில வரை எல்லாம்
நிழற்றி, அலர் அரும்பு
ஊழ்ப்பவும், வாராதோரே'
(அகம்.273: 13-17)
(6) நன்மை - goodness
மரம்
'போது விரி பல் மரனுள்ளும்
சிறந்த காதல் நல் மரம் நீ;
நிழற்றிசினே !' (புறம்.272: 2-3)
(7) வருத்தம் - suffer
'விலங்கிடு பெரு மரம் போல,
உலந்தன்றுகொல், அவன் மலைந்த
மாவே?' (புறம்.273: 6-7)
(8) துன்பம் - affliction -
'மரம் படு சிறு தீப் போல.
அணங்கு ஆயினள், தான் பிறந்த
ஊர்க்கே ' (புறம்.349: 6-7)
(9) பண்பின்மை - unrefined / indecent
'அரம் போலும் கூர்மையரேனும்
மரம் போல்வர் மக்கட் பண்பு
இல்லாதவர்' (குறள் 997)
(10) ஊக்கமின்மை - unmotivated
'உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை
அஃது இல்லார் மரம் மக்கள்
ஆதலே வேறு' (குறள்.600)
(11) வலிமை - strong
‘மரம்போல் வலிய மனத்தாரை'
(பழமொழி.224: 1)
(12) மகவின்மை - childless
'மக்களை இலாதவர் மரத்தொடு
ஒப்ப' (சூளா.418: 1)
(13) வேட்கை - wish, desire
'மாட்சி நீரின் மாண்சினை
பல்கிய வேட்கை என்னும்
விழுத்தகு பெருமரம் புணர்ச்சிப்
பல்பூ இணர்த்தொகை ஈன்று
நோயி லின்பக் காய் பல
தூங்கியாழ வற்புக்கனி யூழறிந்
தேந்த' (பெருங்.வத்.9: 73-77)
(ஆ) பழுமரம் Palumaram (fruit
tree)
(14) செல்வம்/ செழிப்பு/ கொடை
பயன்/ நன்மை - wealth / bounty /
benefit / luxuriant
'தா அவல் அஞ்சிறை நொப்பறை
வாவல் பழுமரம் படரும் பையுள்
மாலை ' (குறு.172: 1-2)
(இ) வாடிய மரம் Vatiya maram
(withered tree)
(15) வறுமை - poverty
'வறியவன் இளமை போல் வாடிய
சினையவாய்' (கலி.10: 1)
துன்பம் - affliction -
233