ஐயவி
சிந்தியார் சிற்றறிவினார்'
(நாலடி.329)
ஐயவி Aiyavi (white mustard)
(1) மங்கலம் - auspiciousness
'ஐயவி அணிந்த நெய்யாட்டு
ஈரணி' (நற்.40:7)
(2) மருத்துவ குணம் / புனிறு -
healing, recency of delivery
'கடும்புடைக் கடுஞ் சூல் நம்
குடிக்கு உதவி, நெய்யோடு
இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக்
கிடந்தோட் குறுகி, புதல்வன்
ஈன்றெனப் பெயர் பெயர்த்து'
(நற்.370:2-5)
(3) சிறுமை / சிறிய அளவு - small
quantity
'ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்'
(குறு.50:1)
(4) பாதுகாப்பு, காவல் - safety,
security
'நீயே, ஐயவி புகைப்பவும்
தாங்காது, ஒய்யென, உறுமுறை
மரபின் புறம் நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை'
(புறம்.98:15-17)
(ஆ) கடிப்பகை Katippakai
(5) சிறிய அளவு - small
'கடிப்பகை அனைத்தும், கேள்வி
போகா, குரல் ஓர்த்துத் தொடுத்த
சுகிர்புரி நரம்பின்' (மலை, 22-23)
(6) நுண்மை - minute
'கடிப்பகை நுன்கலுங் கவிரிதழ்க்
குறுங்கலும்' (சிலப்.30:57)
ஐயிரண்டு Aiyirantu
(1) திசைகள் - directions
'ஐயிரண்டும் ஆறொன்றும் ஆனார்
போலும்' (திருநா.தேவா.820:1)
ஐவர் Aivar (the five)
(1) ஐந்து கோள் - five planets
'ஞாயிறும், திங்களும், அறனும்,
ஐவரும்' (பரி.3:4-10)
(2) பாண்டவர் - Pantavas
ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி
'ஐவர் என்று உலகு ஏத்தும்
அரசர்கள் அகத்தரா' (கலி.25:3)
(3) ஐம்பூத தேவர்கள் -gods of five
elements
'ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப'
(திருமுரு.254)
(4) ஐம்பெருங் குழுவினர் - the
administrating group of five
'பொலம் பூண் ஐவர் உட்படப்
புகழ்ந்த மரம் மிகு சிறப்பின்
குறுநில மன்னர்' (மது.775-776)
(5) ஐம்புலன்கள் - five senses
'மெய்வரையான் மகள்
பாசன்றன்னை விரும்ப உடல்
வாழும் ஐவரை ஆசறுத்து ஆளும்
என்பர் அதுவும் சரதமே'
(திருஞான.தேவா.188:5-8)
ஒ
ஒட்டகம் Ottakam (camel)
(1) விரைவு - speed
'குறும்பொறை உணங்கும்
ததர்வெள் என்பு கடுங்கால்
ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்'
(அகம்.245:17-18)
(2) உயர்ச்சி - high
'ஓங்கு நிலை ஒட்டகம் துயில்மடிந்
தன்ன' (சிறு.154)
(ஒப்பு) Camel அமைதி நிலை,
ஆசியா, ஊர்தி, செயலறிவு,
தகுதி, தன்னடக்கம், பணிவு,
மறைமுகத்தன்மை; இறப்பு,
காமவெறி, சீற்றம், செருக்கு,
தடுமாற்ற இயல்பு, பேராசை,
முட்டாள்தனம்.
ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி
Oru mulai arutta tirumavunni (a woman
who severed her breast) (1) இன்னல், துன்பம் - affiction,
suffer
'எரி மருள் வேங்கைக் கடவுள்
காக்கும் குருகு ஆர் துழனியின்
இதணத்து ஆங்கண், ஏதிலாளன்
கவலை கவற்ற, ஒருமுலை அறுத்த
திருமாவுண்ணிக் கேட்டோர்
அனையர் ஆயினும், வேட்டோர்