கடல்
(எ) பௌவம்: Pauvam
(32) தண்மை , பேரளவு - cool, huge,
large
'தண் பெரும் பௌவ நீர்த்
துறைவற்கு' (நற்.291; 5)
(33) எல்லையின்மை - limitless,
boundless -
'கரை காணாப் பௌவத்து., கலம்
சிதைந்து ஆழ்பவன்' (கலி.134: 24)
(ஏ) மாநீர் Manir
(34) கருமை - black
'மணிக் கேழ் அன்ன மா நீர்ச்
சேர்ப்ப ' (குறு.49: 2)
(ஐ) முந்நீர். Munnir
(35) வள்ளன்மை / வண்மை
liberality
'கொளக் குறைபடாமையின்,
முந்நீர் அனையை' (பதி.90: 16)
(36) கடவுட்டன்மை . - divinity
'அணங்குடை முந்நீர் பரந்த
செறுவின்' (அகம்.207: 1)
(37) வலிமை - strength
'செருச்செய் முன்பொடு முந்நீர்
முற்றி' (அகம்.212: 18)
(38) ஆழம், பேரளவு, அளவின்மை
- depth, huge, limitless
'இரு முந்நீர்க் குட்டமும், .. ..
அவை அளந்து அறியினும்,
அளத்தற்கு அரியை'
(புறம்.20: 1,5)
(39) கருமை - black
'இருள் நிற முந்நீர் வளை இய
உலகத்து' (திருமுரு.293)
{40) இயக்கம் - active
'மணிநிற நெய்தல் இருங்கழிச்
சேர்ப்பன் அணிநலமுண்டு
அகன்றோனென்று கொலெம்
போற்றிணி மணல் எக்கர் மேல்
ஓதம் பெயரத் துணிமுந்நீர்
துஞ்சாதது' (ஐந்.எழு.58)
(41) வளமை, பயன் - prosperous,
usefull
'கண்திரள் முத்தம் பயக்கும்
இருமுந்நீர்' (ஐந்.எழு.59: 1)
(42) நல்வினை
கடல்
'செய்வினை என்னும் முந்நீர்த்
திரையிடை முளைத்துத்
தேங்கொள்' (சீவக.3145:1)
(ஓ) ஆழி Ali
(43) அழிவு - destruction
'ஊழி ஆழிக்கண், இருநிலம், உரு
கெழு கேழலாய் மருப்பின்
உழுதோய் எனவும்'
(பரி.3: 23-24)
(44) பிறப்பு / வாழ்க்கை - birth, life
'அற ஆழி அந்தணன் தாள்
சேர்ந்தார்க்கு பிற ஆழி நீந்தல்
அரிது' (குறள்.8)
(46) கொடை
'மாமாயாநீ தாநாழீ காசாதாவா
மூவாதா' (திருஞான தேவா,573: 2)
(ஓ) ஓதம் Otam
(45) அழிவு - destruction
'ஓதம் சுற்றியது ஊர் என, ஒருசார்'
(பரி.7: 29)
(ஔ) உவரி Uvari
(46) மிகுதி - excess
'ஒலித்தக்கால் என் ஆம் உவரி
எலிப்பகை நாகம் உயிர்ப்பக்
கெடும்' (குறள். 763)
(க) நீர் Nir
வளமை
'நீ ரான் வீறெய்தும் விளைநிலம்
நீர்வழங்கும் பண்டத்தாற்
பாடெய்தும் பட்டினம்
கொண்டாளும்' (நான். 86:1-2)
அச்சம்
'நாமநீர் வேலி உலகிற்கு
அவனளிபோல்' (சிலப். 1: 8)
(ங) அளக்கர் Alakkar
வளம் -
‘வளத்தொடும் பல ஆறு
மடுத்தலால் அளக்கர் போன்றன
ஆவண வீதிகள்' (பெரிய,94: 3-4)
(ச) மத்துறு கடல் Matturu katal
(47) கலக்கம்
'மத்துறு கடலின் தத்துறு
நெஞ்சினர்' (பெருங். உஞ்.56: 272)
67)