பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

பெருமாளுர் பெற்ற மிஃராஜ் பேற்றினை, பீரப்பா ஞானப் புகழ்சசியில தாகாப் பதிகத்தில்,

"மேலாம் பதங் கடந்து அறுஷ-க்கு மேல் மிகுராஜில்

உந்தன் நாலாம் பதம் தரிசித்து உரைபேசிய நம்மி றசூல் பூலாம் பசிந்த செங்தேமை புசித்ததில் மிச்சமதைக் காலொடு எமககுணவு ஈன்றருள் கலங்காதவனே!"

என வேண்டுதல காணலாம்.

"இறையவன் அருளாவி ரவினிலெழுந் தங்கேகியே

அறுவுையுங் கடந்தே

இதைவனைத் தொழுதே இரந்திரை விருங்தை ஈந்தருந்

தியே இரகசியமும்

இறையருள் புரிந்தே இனிய தேன்மறை தானிருதயத்

துறை எழில்ம்ணியே

இறை முகமமதுவே இகபர போக மீயுந்தாஹா கலநபியே.?

எனப் புகழ்ந்தேத்துகிருர்.