4
'கான் (மனிதனை) பூமியில் (எனது)
பிரதிநிதியாகப் படைத்திருக்கிறேன்." (திருக்குர்ஆன் 2 : 30)
"கான் அவனை (மனிதனை) உருவாக்கி அதில்
என் உயிரைப் புகுத்தினேன்." (திருக்குர்ஆன 15 : 29)
கான் உங்களின் உயிர்.(நப்ஸ்) களிலே இருக்கிறேன் என்னை, நீங்கள, பார்க்க வேண்டாமா?"
(திருக்குர்ஆன் 51 : 21)
'அல்லாஹ எவனுக்கு ஒளி ஊட்டவிலலையோ அவனுக்கு (எங்கிருநதும) எவ்வித ஒளியும் கிட்டாது'
(திருககுர்ஆன் 24 : 40)
':இறைவண்ணத்தில தோய்வீராக இறைவனைப் போல் அதிகமாக வண்ணத்தைக் கொடுப்போர் யார்?'
(திருககுர்ஆன் 2 : 188
'யார் நம் வழியிலசிரமமெடுத்து முயல்கிருர்களோ அவர்
களுக்கு நாம் நோவழியைக் காண்பிபயோம். கிச்சயமாக
அல்லாஹ் கற்செயல புரிவோருடன் இருக்கிருன்.'
(திருக்குர்ஆன 29 : 69)
"விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து அவன ளவில் செலவதற்கான வழியைத் தேடிக் கொளளுங்கள. இன்னும் அவனுடைய பாதையில் தியாகம் புரியுங்கள. நீங்கள வெற்றி பெறலாம்.'
(திருக்குர்ஆன் 5 : 35)
'சன்மார்க்க நெறியின் தலையாய பொருள் இறைவனை அறியும் மெய்ஞ்ஞானமாகும." (அவ்வலுத்தீனி மரிய துல்லாஹி)
(ஹதீஸ்-நபிமொழி)
"உன்னில் இறைப்பண்புகளை உண்டாக்கிக் கொள்.'
(ஹதீஸ்)