30
எட்டிரண்டு
எட்டிரண்டு என்னும் சொல்லைப் பக்தி இலக்கியங்களிலும், சித்தா இலக்கியங்களிலும் காணலாம்.
- கட்ட றுத்தென யாண்டுகண் ணுரே றிடட வனபரொ டியாவருங் காணவே பட்டி மண்டப மேறறினை யேற்றினை எட்டி ஞே டிரண டுமமறி பேனையே’
-49: திருசசதகம்-திருவாசகம்
எட்டிரன் பிரிவித் தெனத்தனி ஏற்றிய பட்டிமண டபத்தில பதித்தமெய்த தகதையே'
-566: அருட் பெருஞ்சோதி அகவல-திருவருட்பா
வை பக்தி இலககிய ஆட்சி. இ ళ
எட்டுடன் இரண்டு மாகி இருந்ததோர் எழுத்தைக்
கானா விட்டதோர் குறியுங் கானா வீதியின்றன விவரங்காளுர்’
-7 நெஞ்சறி விளககம
"எட்டிரண்டு மொனறுமது வாலையென்பாா இதுதானே பரிதிமதி சுமுனையென்பார்
-25. கருவூரார் பாடல்
"எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடரில்லை குயிலே-மனம் ஏகாம னிறகிறகதி யெயதுங் குயிலே
-86: இடைக்காடர் பாடல
எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனே மட்டதாக உம்முளே மதித்துநோக்க வலலிரேல்'
ட485 சிவவாககியர் பாடல
எட்டுரெண்டு மறிந்தவர்ககே எய்துமெயதும் இல்லாட்டா லிங் நூற்ருன் கிட்டாதபபா’
-51, இராமதேவர் பட்சினி