பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29 “தீர்த்த நீர் வந்திழிதரு பொன்னியின் பன் மலர்”சம்-தே . 'மத்த யானையின் கோடும் ೧ು T೨ ಗಿಲ್ಲ வாரித் தத்துநீர்ப் பொன்னி சாகரமேவு சாய்காடேசம்-தே. சேகிழாரின் பெரிய புராணத்திலிருந்து): 'போலும் நான்முகனையும் பொன்னிமாநதி'(54) 'எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி உம்பர் நாயகர்க்கு அன்பரும் ஒக்குமால்” (57) “பானலந் துறைப் பொன்னி நீர்” - "செம்பியர் பொன்னி நாடு'- (502) "சோழர் பொன்னித் திரு நாடு (1022) "பூந்தண் பொன்னி. அளிக்கும் புனல் நாடு (1211) 'பொங்கு புனலார் பொன்னியின் இரண்டு கரையும் (1571) “வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாடு ஒட்டக் கூத்தரின் நூல்களிலிருந்து) : 'கொள்ளும் குடகக்குவடு அறுத்திழியத் தள்ளும் திரைப் பொன்னி தந்தோன்” (விக்கிரம சோழன் உலா-23, 24)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/31&oldid=1018909" இலிருந்து மீள்விக்கப்பட்டது