பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் முன்னுரை காவிரி ஆறு பற்றிச் சில நூல்கள் வெளிவந்துள்ளன. அந்நூல்களினும் யான்காவிரி பற்றி எழுதியுள்ள இந் நூலின் அணுகு முறை வேறானது. காவிரி பற்றிப் பல்வேறு நூல்களில் காணப்படும் பாடல்களின் தொகுப்பே இந்நூல் என்று கூறலாம். お ஏறக்குறைய இற்றைக்கு (1988) இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்க நூல்கள் முதற்கொண்டு கி. பி. இருபதாம் நூற்றாண்டான. இக்காலம் வரை. புள்ள பல நூல்களின் பாடல்கள் யான் இந்நூல் எழுதத் துணை புரிந்துள்ளன. . - - * : , காவிரி பற்றிய எல்லாப் பாடல்களையும் எடுத்துக் கொள்ளாமல், இன்றியமையாப் பாடல்களை மட்டும் பயன்படுத்திக் கொண்டுள்ளேன். பின் தந்துள்ள தலைப்புகட்கு ஏற்பப் பாடல்களை வகை தொகை செய்து பயன்படுத்தியுள்ளேன். இந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ற இந்நூலுக்குப் பெரிய அளவில் ஆதரவு தர வேண்டுகிறேன். . இக்காலை நன்முறையில் விரைந்து அச்சிட்டு உதவிய வெற்றி அச்சகத்தாருக்கு எனது நன்றி உரியது. சுந்தர சண்முகன் 5-10-1988

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/5&oldid=880396" இலிருந்து மீள்விக்கப்பட்டது