பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49 பொருநராற்றுப் படை: காவிரி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட்டாகக் காவிரி புரக்கும் நாடு கிழவோனே246–48 . கரிகால் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணி யார் பாடியது இது. சிலப்பதிகாரம் புனல் நீர் நாடன் கரிகாலன்”-பொ. ஆ. படை வெண்பா-3 • . . . கரிகாலன் காவிரி சூழ்நாடு’.பொ. ஆ. படை லெண்பா-1 - எல்லா நாம் காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும் பூவிரி கூந்தல் புகார்’-சிலம்பு-2915 "காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான்”-சிலம்பு-1-5,6 முத்தொள்ளாயிரம்: "போரில் குருகு உறங்கும் பூம்புனல் நீர் நாட'(ன்)-73 "புனல் நாடர் கோமான்’-64 சோலி அரி சூட்டால் மடையடைக்கும் நீர்நாடன்-68 'பொன்னி வளநாடன்”-78. 'நீர்நாடன்-79 .

  • மன்னன் புனல் நாடன்”-89

"கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நாடன்”-96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/51&oldid=1018944" இலிருந்து மீள்விக்கப்பட்டது