பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

காவிரித் துறைகள் நீராடுவதற்காகக் காவிரியில் உள்ள பல நீர்த்துறை கள் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. அவை:

கழைமாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை”

அகம்-222-5 "தண்ணறுங் காவிரித் தாதுமலி பெருந்துறை”. • சிலம்பு-5-165, காரணி பூம்பொழில் காவிரிப் பேரியாற்று நீரணி மாடத்து நெடுந்துறை போகி’. சிலம்பு-10:214,15, “முதுநீர்க் காவிரி முன்றுறைப் படுத்தல்’’. சிலம்பு-25-123. "கடல் மண்டு பெருந்துறைக் காவிரி'-மணி.539, 'காவிரி நீர்ப் பலராடு பெருந்துறை- - முத்தொள்ளாயிரம்-258. "காவிரி மாடே பருமணி நீர்த்துறையாடும் பாண்டிக் கொடு முடி’. - சம்பந்தர் தேவாரம் “பானலந் துறைப் பொன்னிநீர்”. பெரிய புராணம்: 578 முதலியன காவிரியில் நீராடும் துறைகளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/67&oldid=1018985" இலிருந்து மீள்விக்கப்பட்டது