தமிழ்ச் செல்வம் இ. 101
நெஞ்சுருகிக் கண்ணால் நிர்துளிப்பது போல் நின்றது என்பாராய், “இங்குப் பெருகிப் புடை முதிர்தரவம் சொரிவன பெரியோரவர் திருவடிவைக் கண்டு உருகிப் பரிவுறுபுனல் கண்பொழிவன என முன் புள்ள வயல் எங்கும்” என்று சேக்கிழார் இன்புற்று இயம்புகின்றார். - - -
மருதவயல், வழிவரும் வாகீசப் பெருந்தகை. நெல் வயல்களைக் கடந்ததும் நந்தவனம் எதிர் நிற்கக் காண்கின்றார். அதனுட் புகுந்ததும், “அறிவிற் பெரியார் அயல் நெல்பனை வயவனை பிற்படும் வகை அணைகின்றமை கண்ட குயிலினங்கள் இனிது கூவத் தலைப்படுகின்றன. அவற்றின் இன் பொலி, - - ... • -
“பிறவிப்பவ நெறிவிடுவீர்
இருவினைபெருகித் தொடர்பிணி
உறுபாசம் -
பறிவுற்றிட் அணையுமின்” - என்று உரைப்பது போன்றுளது. கிளிகளும் பூவை களும் “அரகர’ என இசைக்கின்றன. அதனோடு,
அவற்றின் ஒலி,
தவம் முன்புரிதலில் வருதொண்டு
எனும் நிலைதலை நின்று உயர்
தமிழ் இறையோராம்
இவர்தம் திருவடிவதுகண்
அதிசயம்"