இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
த மி ழ் ச் செ ல் வடம்
நாடகத் தொடக்கம் தமிழாசிரியர் வீடு
(ஒருபுறம் மேடையில் தமிழ்நாட்டுப் படம் வைக்கப் பட்டிருக்கிறது. ஆசிரியரும் மாணவனும் கரங் குவித்தபடி அதன்முன் நின்று பாடிக்கொண்டிருக் கின்றனர்)
தேவி செந்தமிழ்த் தாயே பராவுதும்
ஆவி தந்தருள் வாளே பராவுதும் -
தேரும் எம்பெரும் பேறே பராவுதும்-ஏற்பாயே...
(ஒர் ஆங்கில நாகரிகரும், மற்றொரு இந்தி நாக
ரிகரும் வருகின்றனர்.)
ஆங். நா. : குட் ஈவினிங் சார்!......
இந்.
தமி
நா. நமஸ்தே ஜி. : வணக்கம், வாருங்கள்!...தம்பி!...இரண்டு குறிச்சி
கள் கொண்டுவந்து போடு...
ஆங். நா. நோ.நோ...வேணாம்... .
(மாணவன் குறிச்சிகள் கொண்டு வரl
- டிட்காருங்கள்... : தாங்க்ஸ்...(உட்காருகிறார்)
என்னிடம் என்ன வேலையாக வந்தீர்கள் என் பதைத் தெரிந்து கொள்ளலாமோ?