பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

தமிழ்ச் செல்வம்


கேள்விப்பட்ட தெல்லாம் பகல் விளையாட்டு, இரவிலோ நல்லொழுக்கத்துக்குப் புறம்பான நடத்தை. இவனிடம் ஏது செல்வம்: ஒழுக்கத்தை இழந்தவன், அனைத்தையும் இழந்தவன் தானே? க : ஆம் தம்பி, ஆம். ஒழுக்கம் விழுப்பம் தரும். ஒழுக்கம் உயர்வளிக்கும். ஒழுக்கம் உயிரினும் மேலானது. நீ கூறியது உண்மை. தவறான பாதையில் நடந்துதான் இங்கு வந்துவிட்டோம். இனியேனும் நேரான பாதையில் நடந்து செல் வோம் வா.

ஒழுக்கம் விழுப்பங் தாலால் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும். |போகிறன்னர் )

காட்சி : 11

தாய் தந்தையர் இருக்கின்றனர், கண்ணன் ,

திண்னன் திரும்பி வருகின்றனர்.1 கண்ணன் : அம்மா, அப்பா! வணக்கம் தந்தை : நிறைந்த செல்வத்தைத் தேடி வந்தீர்களா? திண்ணன் : இல்லையப்பா. அது இருக்குமிடம் தெரிய

வில்லை. க : நிறைந்த செல்வத்தைக் தேடிக் கண்டுபிடித்துக்

கொண்டு வந்துவிட்டேனப்பா. தாய் தந்தையார் எங்கேயது? க : இதோ... (திண்ணனைக் காட்டி) ஒழுக்கம்தான் உயர்ந்த செல்வம் என்பதை எனக்குத் தம்பி எடுத் துக் காட்டினான். ஆகவே தம்பிதான் செல்வம்.

தி : இல்லையப்பா, 'ஒழுக்கம் இல்லாதவன் நிறைந்த செல்வமுடையவனா?' என்று சந்தேகித்த என்னை