வீரம்
75
, மைத்துனரே! போர் முரசு கொட்டிவிட்டது. இன்றைய முறைக்கு நான் போர்க்களம் புறப்படு கிறேன். செல்லம்! எடு வாளை.
ఢ} { இல்லை அத்தான். இன்றையப் போருக்கு நான் முதலில் போகிறேன். தங்கைக்குத் துணையாக நீர் வீட்டில் இரும்.
& : இல்லை இல்லை; நான் தான் போகவேண்டும்.
Ølso முடியாது: ஒரு நாளிலேயே சேரர் படை சின்னா பின்னப்பட்டு ஓடினாலும் ஓடிவிடும். பிறகு எனக்குப் போரிடும் வாய்ப்புக் கிடைக்காது.
S சொல்வதைக் கேளுங்கள். கண்டிப்பாக நான் தான் போர்க்களம் போக வேண்டும். செல்லம், இன்றைக்கு யார் போருக்குப் போக வேண்டும்? நான் தானே? நீயே சொல்.
త}{0 இல்லை. நான்தானே?
,莎 இல்லை இல்லை, செல்லம், நான்தானே! உன் அண்ணனாயிற்றே என்று சொல்லாதே.
, (?!() உன் கணவனாயிற்றே என்று சொல்லாதே,
செல்லம்! நான்தானே?
செல் : (சிறிது யோசித்து) எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. உங்களில் யார் முதலில் வாளை எடுத்துக் கொண்டு வருகிறீர்களோ, அவர்தான் இன்று போருக்குச் செல்ல வேண்டும்.
இருவரும் : சரி.
செல் : ஒன்று, இரண்டு, மூன்று.
[இருவரும் ஒடுகின்றனர். மைத்துனர் வாளை
முதலில் எடுத்து வருகிறார். மை எப்படி? வெற்றி எனக்குத்தான் அத்தான். செல் : பார்த்தீர்களா! என் அண்ணன் தானே வெற்றி
பெற்றார். .