76
தமிழ்ச் செல்வம்
க : ஆஹா! ஒட்டத்தில் உன் அண்ணன் பெரிய சூரன்
தான்.
செல் : எங்கள் பரம்புரைக்கே என்றும் தோல்வி கிடையாது. இன்று அவ்ர்தான் போருக்கச் செல்வார். போய் வாருங்கள் அண்ணா.
மை : என்ன அத்தான், சோர்ந்து இருக்கிறீர்? போய்
வரட்டுமா?
ఈ : (பெருமூச்சு விட்டு) போய் வாரும்.
மை : வாழட்டும் சோழ நாடு!
இருவரும் : வாழட்டும் சோழ நாடு!
காட்சி : 3
தெரு (முதல் நாள் போர் முடிந்து படைவீரர்கள் வீடு
திரும்புகின்றனர் 1 செங்கமலம் : அதோ, போருக்குச் சென்றவர்கள் திரும்பி
வருகிறார்கள். மு.வீ : அப்பா! போர் என்றால் இதுவல்லவா போர்! இ.வி : என் வாளுக்கு இன்று நல்ல வேட்டை
கிடைத்தது. மு.i இறுதியில் வெற்றி தோல்வியின்றி முடிந்ததே!
அதுதான் எனக்கு வருத்தம். செல்லம் ஐயா! என் அண்ணன் இன்னும் வர
வில்லையா? மு.வி : யாரு, அம்பலவாணனா? செல் -4,1επι". மு.வி : ஐயோ! அவனுடைய வாள் வலிமையும் தோள் வலிமையும் கண்டு எதிரிகள் சிதறியோடிய காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. குதிரைப் படைகளுக்குள் புகுந்து, பல குதிரை