90
தமிழ்ச் செல்வம்
செ
சிறுவன்
தந்தை :
- சரிதாங்க!
சரி, புறப்படும். துணிக்கடைக்குப் போகலாம்.
காட்சி : 2
தெரு
(உறுப்பினர் : பிச்சையெடுக்கும் . சிறு வ ன், அவனது பெற்றோர், செல்வர், கணக்கர்.1
ஏதுக்கு நான் பிறந்தேன்?-உலகில் ஏ துக்கு நான் பிறந்தேன் எங்கும் நிறைந்த ஈசன் எந்தக் கருணையினால் எதற்காக என்னைப் படைத்தான்?-ஈசன்
எதற்காக என்னைப் படைத்தான்? (ஏதுக்கு)
வாழ வேண்டாமா?-காங்கள் வாழ வேண்டாமா?-அதற்கொரு வழியும் இல்லையா? தாழவைத்து வாழ்பவரே தயவும் இல்லையா?-ஐயா தயவும் இல்லையா?
வது கொடுப்பார்,
செல்வர் : என்னடாது! என்னா கேட்கிற ?
சிறுவன்
செ
ஏழை ஜாதி செல்வர் ஜாதி இரண்டு உண்டாமே? இரந்து உண்ணும் ஜாதி யொன்று இருக்க வேண்டுமா?-ஐயா வாழ வேண்டாமா?-அதற்கொரு வழியுமில்லையா?
போ போ, தூரப்போ. சில்லறையில்லை.
எங்காகிலும் போய் உழைத்துச் சாப்பிடு,
டேய் தம்பி, இந்தச் செல்வரிடம் கேள்; ஏதா