நூல் |
: |
திருப்புனவாயிற் புராணம் (1928)
|
|
|
(திருவாரூர் தியாகராஜ கவிராஜ தேசிகர் இயற்றியது)
|
அரும்பதவுரை |
: |
தூத்துக்குடி பொ. முத்தைய பிள்ளை
|
★
lmmoveables |
- |
இயங்காப் பொருள்
|
Terrace |
- |
மேன்மாடி
|
Screen |
- |
திரைச்சீலை, இடுதிரை
|
Change |
- |
சிதறின தொகை
|
நூல் |
: |
இளைஞர் தமிழ்க் கையகராதி (1928)
|
தொகுத்தவர் |
: |
மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை ஈ.எல்.எம்.எம்
|
|
|
மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர், சென்னை)
|
★
திலகர் - சிறந்தவர்
நூல் |
: |
திவ்ய ஸூரி சரிதம் (1929)
|
|
|
(தமிழ் மொழி பெயர்ப்பு)
|
நூலாசிரியர் |
: |
உ. வே. திரு. வீ. சாமி ஐயங்கார் பக்கம் : 4
|
|
|
எட்டயபுரம் சமஸ்தான வித்வான்)
|
★
கவிஞர் சுரதா 'சுண்டல்' என்ற பெயரில் ஒரு பத்திரிகை துவங்கத் திட்டமிட்டிருக்கிறார். - பால்யூ
- இதழ் : குமுதம்
★
வசனம் |
- |
உரை நடை
|
ரசவாதிகள் |
- |
பொன் செய்வோர் அய்யர்
|
காபிரைட் |
- |
உரிமை
|
நூல் |
: |
மதிமோச விளக்கம் (1929) நான்காம் பதிப்பு
|
நூலாசிரியர் |
: |
தூசி. இராஜகோபால பூபதி பக்கம் : 4
|
|
|
நான்காம் பதிப்பின் முன்னுரை
|
எழுதியவர் |
: |
நா. முனிசாமி முதலியார்
|
|
|
(ஆனந்த போதினி பத்திராதிபர்)
|
★