இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ச் சொல்லாக்கம்
165
ப்ரகதி பிக்சர்ஸ் & ஸ்டார் கம்பைன்ஸ் தயாரித்த சம்சார நெளகா அல்லது வாழ்க்கைப் படகு (தமிழ்)
புத்தகம் | : | சம்சார நெளகா அல்லது வாழ்க்கைப் படகு |
பாட்டுப்புத்தகம் (1948), பக்கம் 1 | ||
நூலாசிரியர் | : | நடிகர் பி. ஆர். பந்துலு |
சுந்தரேச துரை என்ற இயற்பெயர் கொண்ட வானம்பாடி எழிலன் வானம்பாடி என்னும் புனை பெயர்களில் எழுதினார். வானம்பாடி என்னும் பெயரில் 1948ல் வார இதழ் நடத்தினார். பின்னர் 1973ல் கவிதா மண்டலம் என்னும் கவிதை ஏட்டைத் தொடங்கி 3 ஆண்டுகள் நடத்தினார்.
இதழ் | : | இளந்தமிழன் ஜனவரி மார்ச் 1989), பக்கம் 10 |
சிறப்பாசிரியர் | : | தி. வ. மெய்கண்டார். |
நூல் | : | மக்களின் கடமை (1948), பக்கம் - 1 |
ஆக்கியோன் | : | சுவாமி அருணகிரிநாதர் என வழங்கும் செம்மலை அண்ணலாரடிகள் |
திருவல்லிக்கேணியில் உள்ள கெல்லெட் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் புலவர் அரசுமணியின் இயற்பெயர் ராஜரத்தினம் என்பதாகும். அப்பெயரை அரசுமணி என்று 1948ஆம் ஆண்டில் இவர் மாற்றி வைத்துக் கொண்டார்.