இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
196
உவமைக்கவிஞர் சுரதா
ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் இரணியனைப் பொன்னன் என்றே கூறுவார். 'ஆடகப் பெயரின் அவுனர் மார்பினன்' என வரூஉம் குமரகுருபரர் வாக்கும் (திருவாரூர் நான்மணிமாலை) ஈண்டு நினைவு கூறற்பாலது.
நூல் | : | பணம் (1953) பக்கம் - 15, |
நூலாசிரியர் | : | ரெ. சேஷாசலம், எம்.ஏ., |
(ம. தி. தா. இந்துக் கல்லூரி - பொருளாதார ஆசிரியர்) |