பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

உவமைக்கவிஞர் சுரதா



பாரகாவியம் - பெருநூல்
நூல் : திருவிளையாடற் புராண மூலமும் அரும்பதக் குறிப்புரையும் (1905)


குறிப்புரை : முத்தமிழ் ரத்னாகரம் ம. தி. பானுகவி வல்லி - ப. தெய்வநாயக முதலியார் சென்னை சிந்தாதிரிப் பேட்டை ஆங்கிலோ வர்ணகுலரி ஸ்கூல் தமிழ்ப் பண்டிதர்

புலித்தோலாசனம் வேங்கையதள்
சோமவாரம் மதிநாள்
சரஸ்வதி வெள்ளைச் செழுமலர்ந்திரு
வியாக்கிரபாதன் புலிக்காலோன்
ஆவிநாயகன் உயிர்த்தலைவன்
மேஷம் தகர் (சித்திரை)
மகரம் சுறவு (தை)
கடகம் அலவன் (ஆடி)
தேவதச்சன் கம்மியப் புலவன்
சூரிய வம்சம் பரிதிமரபு
வெளிமார்க்கம் புறத்துறை
சூரிய காந்தக்கல் எளியிறைக்குங்கல்
சந்திர காந்தக்கல் நீரிறைக்குங்கல்
இந்திரிய வழி புலநெறி
சதுக்கம நாற்சந்தி
உத்தரீயம் மேற்போர்வை
கஸ்தூரி காசறை
அபிப்பிராயம் உட்கோள்
நூல் : பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் (1905). அரும்பதக் குறிப்புரை முத்தமிழ் ரத்தினாகரம் ம. தி. பானுகவி வல்லி - ப. தெய்வநாயக முதலியார்

அஸ்தமயம் ஞாயிறுபடுதல்
அற்பம் சிற்றளவை
அநுராகம் தொடர் விருப்பு
கவி புலவன்
கல்யாணம் மணவினை
விபரீதம் மாறுபாடு