பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மணமக்கள் மகிழ்ச்சி


யாயும் யாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

-குறுந்கொகை,
வாழ்க காதல்!

ஆண் பெண் வாழ்க்கை அன்பு வளர்க்கை
பெண்மையில் முன்னும் ஆண்மை அதிகம்
பெண்சொற் கேட்டல் பெரிய தவமே
பெண்மையில் தாய்மை தாய்மையில் இறைமை
காதல் பெருக்கம் தாய்மை அன்பே
தாய்மை அன்பே இறைமைக் கருணை
வாழ்க பெண்மை! வாழ்க காதல்!

-பெரியார் திரு. வி. க. அவர்கள்.