பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்நாடும் மொழியும்

243


42. சமண பெளத்தர்கள்/ தமிழ் மொழியின் வளர்ச்சிக்குச்

செய்துள்ள தொண்டு பற்றி ஆராய்க. --

43. தமிழ்நாட்டின் பொற்காலம் என்று போற்றத் தக்கது எது? காரணம் தந்து விளக்குக. [1952]

M. P. S. C. State Services [B. A. (Hons). Standard

44. தமிழ்நாட்டின் வரலாறு அந்நாட்டு மொழியின் இலக்கிய வளர்ச்சியையேனும் அம்மொழியின் வளர்ச்சியையேனும் விளக்குவதை ஆராய்க.
45. தொல்காப்பியர் காலத் தமிழுக்கும் நன்னூலார் காலத் தமிழுக்குமோ (அல்லது) நன்னூலார் காலத் தமிழுக்கும் இந்நாளையத் தமிழுக்குமோ உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைத் தெளிவுபடுத்துக.
46. பாண்டியரோ, பிற்காலச் சிற்றரசர்களோ தமிழ் வளர்த்த வரலாற்றை விளக்குக. [1954]
47. பல்லவர் அல்லது பிற்காலச் சோழர் சிறந்திருந்த போது தமிழ் வளர்ந்த வரலாற்றை விளக்குக.
48. சங்க காலத்தின் மொழி இயல்பையோ இந்நாளைய

மொழி இயல்பையோ விளக்குக. [1955]

49. சங்க இலக்கியங்களின் வழியாக அறியப்படும் சங்க கால வரலாற்றினை ஆராய்ந்தெழுதுக. [1956]
50. பழந் தமிழ்நாட்டின் எல்லைகளைப் பற்றிய இலக்கியச்

சான்றுகளை வரன்முறையாக எழுது.

51. இருபதாம் நூற்றாண்டில் நாடகத் தமிழ் வளர்ந்த, வரலாற்றைக் கூறுக. [1957]
52. இருபதாம் நூற்றண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம் - அல்லது கரந்தைத் தமிழ்ச் சங்கம் வளர்ந்த வரலாற்றையும் ஆற்றிய பணிகளையும் விளக்கி எழுதுக. [1958]