பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 தமிழ் நூல் தொகுப்புக்கலை பஞ்ச பூதத் தலத் தேவாரப் பதிகங்கள் தில்லை, திருக்காளத்தி, திருவண்ணாமலை, திரு வாண்னக்கா, திருவாரூர் ஆகிய ஐம்பூதத் திருப்பதிகள் பற்றி மூவரும் பாடியுள்ள பதிகங்களின் தொகுப்பு. தொகுத்தவர் - பர்லசுப்பிரமணிய முதலியார் - கலாநிதி அச்சுக் கூடம், சென்னை - 1875. (தில்லை=விண்; திருக்காளத்தி=காற்று; திருவண்ணாமலை=நெருப்பு, திருவானைக்கா=தண்ணீர்; திருவாரூர்=மண், இவை ஐம் பூதத் திருப்பதிகள்.) திருவேகம்பத் திருப்பதிகள் காஞ்சிபுரத்தின்மேல் மூவர் பாடிய பதிகங்களின் தொகுப்பு -பாலசுப்பிரமணிய் முத்லியார் - கலாநிதி அச்சுக்கூடம், சென்னை - 1875. தேவாரப் பதிகத் திருமுறைகள் பெரிய் புராணத்தில் சேக்கிழார் அடியெடுத்துக் கொடுத் துக் குறிப்பிட்டுள்ள பதிகங்கள் மட்டும் பதி (தல) முறையில் தொகுக்கப்பட்டது இது. பாலசுந்தர முதலியார், தண்டலம் & வாசுத்ேவப்பிள்ளை - ஆதிகலாநிதி அச்சுக் கூடம்-அக்டோ பர்-1881. தேவாரம்-தலமுறை மூவரும் பதி (தல) முறையில் பாடியுள்ள 795 பதிகங்களின் தொகுப்பு - ஞானசம்பந்தப் பிள்ளை, மதுரை - கலா ரத்நா அச்சுக் கூடம், சென்னை - 1882, தேவாரப் பதிகத் திருமுறை பண் வாரியாக வரிசைப்படுத்தப்பட்ட நூறு பதிகங்கள் உள்ளன. தொகுப்பு-பதிப்பு: கா. சடாட்சர ஆசிரியர், ஸ். பாஸ்டர் அச்சகம், சென்னை-1883. தேவாரப் பதிகத் திருமுறைகள் LIGU பதிகங்கள் பதிமுறையில் தொகுப்பு - பாலசுந்தர முதலியார், தண்டலம் - ஆதிகலாநிதி அச்சுக்கூடம்- 1884. தேவாரப் பதிகங்கள் - - திருவெழு கூற்றிருக்கை, திருவாலவாய்த் திருநீற்றுப் பதி