பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

氬了對 186" தமிழ் நூல் த்ெர்குப்புக்க்க இந்தி உரைப் பகுதியில் கடிய நன்னியாரின் மூன்று. சூத்திரங்கள், கைக்கிளைச் சூத்திரம் என்னும் 够 பெயரில் திர்ப்பட்டுள்ளமை காண்க. மேலுள்ள மூ 6 Qmy ೧ು து சூத்திரத்தின் பிற்பகுதியாகப் பேராசிரியர் ಹT-4-196 சூத்திரத்தைக் கொள்ள இடமுண்டு. இந்த 27 பகுதியில் கூறப்பட்டுள்ள, கடிய நன்னியார் செய்த శ్లాతో கிளைச் சூத்திரம் என்பது பன்னிரு படலத்தின் கைக்கிளப் பீட்லம்ாக இருக்கலாம். எனவே, அகத்தியரின் மாளுக்கர் கஞ்ள் க்டிய நன்னியாரும் ஒருவரா இருக்கலாமன்ருே இந்தக் கருத்தினை முற்றமுடிந்த முடிபாக உறுதிப் படுத்தா விடினும், அறிஞர்களின் ஆர்ாய்ச்சிப் பசிக்கு விருந்தாக இதனை விட்டுவைப்போமாக! - -3. இேதுக்ாறுங் கூறிய்வற்ருல், நக்கீரர் முதலிய gು பாடப்பட்ட ‘பத்துப் பாட்டு" என்னும் தொகுப்பைப்போல், பன்னிரு படலம் என்னும் நூல், தொல்காப்பியர் முதலிய புல்வர்கள் பன்னிருவர் இயற்றிய பன்னிரண்டு படலங்களின் தொகுப்பு நூல் என்பது பெறப்படும். இதனை நாம், یin خ با சங்க கால இலக்கணத் தொகை நூல் என்று கொள்ளலாம். ஊமைக்கு உளறு வாயன் : தலைச்சங்கத் தொகை நூல்கள் நான்கினைப் பற்றியும் இடைச் சங்கத் தொகை நூல்கள் நான்கினைப் பற்றியும் இறையனர் அகப்பொருள் உரையின் வாயிலாக முன்னமேயே அறிந்து வைத்துள்ள்ோம். அந்த எட்டு நூல்களின் பெயர் தவிர வேருென்றும் அறிய முடியவில்லை. ஆல்ை, இடைச் சங்கத் தொகை நூலாகிய பன்னிரு படலத்தைப் பற்றி ஒரளவாயினும் அறிய முடிகிறது: பன்னிரு படல நூற. பாக்கள் ஒரு சிலவாயினும் கிடைத்துள்ளன. இந்த நிலையில், அந்த எட்டு நூல்களினும் பன்னிரு படலம் 7మurGఖగా வாய்ப்புடையது என்று சொல்லலாம், "ஊமையனுக்கு உளறுவாயன் சண்டப் பிரசண்டன்’ என்பது பழமொழி பாயிற்றே! - . 4. பதினறு படலம் நூல் அறிமுகம் : பன்னிரு படலம் என்னும் இயல் தமிழ் நூலைப்பற்றி மேலே ஆராய்ந்தோம். இதேபோல் பெயர்பெற்ற பதினறு. படலம்’ என்னும் இசைத்தமிழ் நூல் ஒன்றைச் சிலப்பதிகார அ ரு ம் ப த வுரையாசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கானல் வரி" என்னும்: தலப்பின் தொடக்கத்தில் உள்ள, " சித்திரப் படத்துட்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வன்ப்பெய்திப் பத்தருங் கோடு மாணியு நரம்பு மென்று இத்திறத்துக் குற்றங்கிய யாழ்கையில் தொழுது வாங்கிப் பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் கண்ணிய குறும்போக்கு என்று காட்டிய எண்வகையால் இசை யெழிஇப் பண்வகையால் பரிவு தீர்ந்து மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர - வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் ஏருடைப் பட்டடை என இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக் கரணத்துப் பட்ட வகைதன் செவியின் ஒர்த்து ஏவலன் பின் பணி யாதெனக் கோவலன் கை யாழ் நீட்ட...... 3 & * ... . . ." என்னும் பகுதியில், மாதவி, யாழ் நல்ல நிலையில் உள்ளதா என ஆராய்ந்து (சோதித்துப்) பார்த்துக் கோவலன் கையில் கொடுத்தாள், என்னும் செய்தி கூறப்பட்டுள்ளது. ம்ர்தவி