பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிருக்கும் தலைவிக்கு *துதல் செய்வது ப; குளிரின் வன்மையும், த லேவி தங்கியிருக் போர்க்களச் செய்தியும் ள்ளன. இதில், வாடைத் கும் இடத்தின் இயல்பும் &S. - - , அரசரை வைபெறப் புனேவு കൊiി. 8. குறிஞ்சிப் unu-G : குறிஞ்சியிலும் நன்கறியவாம் -

(குறிஞ்சிப் பாட்டு 9. பட்டி னப்பா8) : சிேடிவுறுவதும், 301 """Θη Φασεών واuهrrgصالتي -4 'எருை என்னும் Q. வில் நிரந்தோ-இச (19:77 ) தொடருக்குப் மமதாடு இr - - L food شمار می را می தேவையது இறுந்தோட்ை 4 يم ويتم حلr ஆசிரிய அ C4 éSerrrrei) இந்தப் கடைச் சங்க காலம் 20ջ பாடல் ஒர் அகப்பொருள் நூலாகும். தலைவியைப் பிரிந்து செல்லவேண்டிய தலைவன், தலைவியைப் பிரியவியலாது எனக் கற்பனையாகத் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக, சோழன் கரிகாற் பெருவளத் தானேப் பாட்டுடைத் தலைவளுகக் கொண்டு, கடியலூர் உருத்திரங் கண்ணனுர் பாடியது இந்நூல். (பட்டினம்= காவிரிப்பூம்பட்டினம்; பாலை= பிரிதல்) காவிரிப்பூம்பட்டினத்தானது பிரிவைப் பற்றிய அகப்பொருள் நூலாதலின் இப்பெயர் பெற்றது. இது. இந்நூலில் சோழ நாடு-காவிரிப்பூம்பட்டினம் ஆகியவற்றின் சிறப்பும், வளமும், சோழனது மாண்பும், இவை தொடர்பான பல செய்திகளும் விதந்து குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நூலே இயற்றியதற்காக உருத்திரங்கண்ணனர் நூருயிரக்கணக்கான பொன் பரிசு பெற்றதாகப் பல நூல்களில் கூறப்பட்டுள்ளது. பட்டினப் பாலே என்னும் பெயருண்டய இந்தப் பாட்டு, பெரும்பாலும் வஞ்சியடிகளால் ஆகியிருத்தலின் வஞ்சி நெடும் பாட்டு' என யாப்பருங்கல விருத்தி. இலக்கண விளக்க உரை, தமிழ் விடுதூது முதலிய நூல்களால் வழங்கப் படுகிறது. 10. மலைபடு கடாம் : கூத்தர் ஆற்றுப்படை என்னும் வேறு பெயர் உடையதும், 583 அடிகள் கொண்ட ஆசிரியப் அமைந்ததுமாகிய இந்நூலின் ஆசிரியர், இரணிய பாவால் முட்டத்துப் பெருங்குன்றுார்க் கிழா பெருங்கெளசிகளுர் என்பவர். பரிசு பெற்ற கூத்தன் ஒருவன் பெருத கூத்தன் ஒருவனே, செங்கண்மாத்து வேள் நன்னன்செய் நன்னனிடம் ஆற்றுப்படுத்தியதாக அமைந்திருப்பது இப் பாட்டு. இதில், நன்னன் தொடர்பான செய்திகளும் பிறவும் விவரிக்கப் பட்டுள்ளன. 'மலைபடு கடாம் என்பதற்கு, மலைபோன்ற யானையின் பிளிறல் முழக்கம் என்பது கருத்து. இந்தத் தொடர் இந்நூலில் 'மலைபடு கடாஅம் மாதிரத்தியம்ப (348 ஆம் அடி)" என இடையே ஒரிடத்தில் வந்துள்ளது. இஃது எடுப்பான தொடரா யிருப்பதால், இதையே நூலுக்குப் பெயராக