பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 தமிழ் நூல் தொகுப்புக் கலை இங்கே, இன்னொரு செய்தியையும் அறிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம். கி. பி. முதல் நூற்ருண்டிற்குள் இவை தொகுக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறியது போலவே, கி. மு. நான்காம் நூற்ருண்டிற்குப் பின்பே இவை தொகுக் கப்பட்டிருக்க வேண்டும் என்னும் செய்தியையும் தெரிவிக்க வேண்டும். இதற்குரிய சான்ரு வது: பாடலிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு மகதநாட்டை யாண்ட நந்தரைப் பற்றிய செய்தி நெடுந்தொகை என்னும் அகநானுாற்றுப் பாடல்கள் இரண்டில் சொல்லப்பட்டுள்ளது. நந்தமன்னர் தம்மிடம் மிக்கிருந்த மணி, பொன் முதலான செல்வங்களை, படையெடுத்து வ காப்பதற்காக, இட்டுப் பூட்டி, கட்டி, ரும் மாற்ருர் கைப்பற்ருமல் அவற்றை வன்மையான ஒரு பெட்டியில் கங்கையாற்றிடையே ஒரு சுருங்கை அறை அதில் மறைத்து வைத்ததாக வரலாறு கூறுகிறது. இந்த வரலாற்றுச் செய்தியின, அகநானுாற்றில் உள்ள, 'பல் புகழ் கிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை ர்ேமுதல் நிதியங் கரந்த கொல்லோ". 'கந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண் தங்கலர் வாழி தோழி'... (265) (251) என்னும் மாமூலனரின் பாடற் பகுதிகள் அறிவிக்கின்றன. நந்த மன்னர் இவ்வாறு மறைத்து வைத்தது, மா அலெக் சாந்தர்' இந்தியாவின் மீது படையெடுத்து வந்த போதாகும். என்று வரலாற்றறிஞர்கள் கூறியுள்ளனர். சமா அலெக்சாந் தரின் காலம் கி. மு. 356 முதல் கி. மு. 323 வரையுமாகும் - அதாவது-கி.மு. நான்காம் நூற்ருண்டாகும். நந்தர்காலமும் கி. மு. நான்காம் நூற்ருண்டென வரலாறு கூறுகிறது. வட இந்தியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தென்னகத்தில் பரவ நீண்டநாள் தேவைப்படாது. அந்த நாளைய தென்னக மன்னர்க்கு வட இந்தியாவோடு வெற்றித்தொடர்பு உண்டு. கி. மு. நான்காம் நூற்ருண்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச் சியைக் கூறும் அகநானூற்றுப் பாடல்கள், கி. மு. நான்காம் 221, -- * ருக்கும். - § க்கப் பின்னரே இயற்றப்பட்டிருககுப go on soyeo ஆர்":: ஃ : நூற். - år. Gðfi "2"అHE  : -

: இ.டபெற்றிருக்க வேண்டு Gy _ புலஞகலாம்.

o 令= தொகுத்த வரலாறு எட்டுத் தொகை து &n. s go of ர் பலவாது) முறைபற்றிப் LGUss - - *。簿 எல்லாரையும் ಸ್ಟ್ರೇಲ್ಪ 'இப்படி யிருக்கலாம 體 令 & &n. - - ఇ_- ^* : 2 鲤身· !" (உத்தேசமாகக்) طاق لا تترام مق முறை ஒரு தே யாகும் இது. பாண்டியரது ஆதா '! ங்கத்தில் புலவர்கள் 学 அங்கிருந்து "), "இந்து வந்தனர். քո: ங்களிலும் புலவர்கள Ol ! முத :படியோ* تكتكة يتم 5 تمت வதும் பல 蠶 வாழ்ந்த புலவர்களுக்கு எப تهىntفة ـس 参 --- - - f❍ rfᏂ ↑ 象 4 ایسಆರಹ ಕಸಕ್ಕಾಳ್ಗಟ್ಝತಿ। [s] s so o - ή லவர்கள் ப சங்க காலத்தில் *臀 முன் 蠶 !.ார் e@里一手 亨伊 : تميي ويتم شامية - எண்டிருந் 经 鷺。駕 பலவும் நாட்டில் g-Lಆ. tu Gv) ‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘‘ီ႔ႏိုင္ရန္ဟ காவாமையாமல் இந்தப் வே, இருக்கும் தகக [! மறையத் தொடங்கின. `ು உருவங் டெவோ தொகுத்தப் *.器 புலவரும் பாட ஜலக்கச் செய்ய வேண்டும் என ಶ್ಗ சங்கத்தில் - இதை மேற்பார்வையிட்டுச் செய் விரும்பினா. இ - * - 蠶 சிறுசிறு குழுக்களும் அமைககப 、○migor みみ" திரிப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் இருது பொருள் -go . 89;jffit—J . ヤ. ك لسل تلك إعت " ضت و ران ) , , (), تم" • * * - கவாழ்வைப் பற்றி" وی به نام را - Gouailنا தலைவியரது அ * డు 6\fశ్రీ 参见 பாடல்களும் இது', t_rrT Lلا 6 س புறவாழ்வைப் பற்றி వaజré Gఆ றலாமாயினும்: ஏறக்குறை பொதுவாகத் தொகுத்து ۶ ساوه به رانویایی - "ك "ك فاة مرا لكل قيم في كل قهر جيم ல் மதுரையில் நை பட்டிருக்கலாம. அகப்பொருள் சி. * ... so வரிக்கும் புறப்பொருள