பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 தமிழ் நூல் தொகுப்புக் க! இந்த நானுாற்றையும் ஒருவரோ அல்லது நானுாறு புலவ களோ பாடவில்லை - நூற்று நாற்பத்தைந்து புலவர்கள் பாடினர் என்றும் இது தெளிவாக அறிவிக்கிறது. சி. புலவர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர். இந்த நூற்று தாற்பத்தைவருள் மிக்க எண்ணிக்கையில் பாடல்கள் பாடியுள்ள புலவர்கள் பதின்மரைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கையுன் ஈண்டு வரிசைப்படுத்திக் காண்பாம் : பாடல்கள் எண்ணிக்கை புலவர்கள் i , பரனர் ... 34 2. மாமூலஞர் ... 27 3. மதுரை மருதனிள நாகஞர் ... 23 4. கபிலர் ... 18 5. நக்கீரர் 17 6. கயமஞர் ... 12 7. பாலை பாடிய பெருங்கடுங்கோ ... 12 8. குடவாயிற் கீரத்தனர் ... 10 9. எயினந்தை மகளுர் இளங்கீரனர் ... 9 10. உலோச்சனர் ... 8 மேலுள்ள அட்டவணையைக் காணுங்கால், یے{&Eت நானுாற்றில் மிகுதியான (34) பாடல்களைப் பாடி முதலிடம் பெற்றுள்ள தலைமைப் புலவர் பரணர் என்பது விளங்கும். நக்கீரர் தமது அங்கதப் பாட்டு ஒன்றில், முரணில் பொதியில் முதல்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி' எனப் பரணருக்கு முதன்மை தந்து வாழ்த்தியிருப்பது பொருத்த:ே யாகும். கபில பரணர் - பரண கபிலர் எனப் பின் வந்த பெரியோர்களும் பரணரையும் கபிலரையும் சிறப்பித்தக் குறிப்பிட்டுள்ளனர். மாமூலனர் இருபத்தேழு பாடல்களும், மருதனிள நாகனர் இருபத்துமூன்று பாடல் களும் பாடி, முறையே இரண்டாவது, மூன்ருவது இடங்களைப் பெற்றுள்ளனர். 261 இநடுந்தொகை i Lorrtupa)69 : • fo -o ஆ. பாடலைப் பாடி' 蠶 அகநானூற்றின் 臀属 ஆசிரியர் ్కు tr &7t -- s - & ان نuلاg ہی ஆகிய 165 , م114 ircITة نووس به வே ப்ாடல்களின் ஆசிரியர்கள் இன்னின்ஜா -- జ్యోష్టి". ఇవGrఅ " இ e - - زiیاه GU سلج لم& ப்ெர் அமைந்துள்" . 46 అపోలో التالق قرضإrيه பாடல்களுக்கு للال 07قع 57 rتات (وي ہصلى الله عليه وسلمکے «GN f; ు •r つ。 : ...o di Ao L_q\l of *** 鷺 பெருந்தேவ்ஞர் இயற்றிய & ് கூறின்க பாரத • அமைக்கப் பெற்றுள்ளது. وم r رك فيصنفthآلا * பாடல் ஒன்று. புலவர்கள் فق به تهش . வாகும். ರಾ'###@diga saaáಹಹಹಹಷ6 لجB له6 -_ImrLرA