பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தமிழ் நூல் தொகுப்புக் க.ை ஒ. பி. ஐந்தாம் நூற்ருண்டில், ழோன்னெஸ் ஸ்டோ பேயுஸ் (Ianne Stobacus) என்னும் அறிஞர் ஒரு தொகை நான் உருவாக்குெர். இந்நூலில், செய்யுட்களுடன் உரை நடைப் பகுதிகள் சிலவும் பல தலைப்புக்களின் கீழ்த் தொகுக்கப்பட்ட சி. - ,நூற்றண்டில், ஆஃபிரிக்காவில் ஒரிடத்தில் نتgory tچے •Salamasajon Manuscriptus" srečgylib coas@uap.33uuu+ நூல் தொகுத்து எழுதப்பெற்றது. இதில், தெய்வப் பூசனை grrri Larcs · Pervigítíum Veneris” <rskyggvub SPG554 soal Lurr- év களும், செனகா " (Seneca). ' Q.13Ggrmrssfiujaiv ' (Petronius): என்னும் பாவலர்கள் இருவரும் இயற்றினவாகக் கருதப்படும் பாடல்கள் பலவும் இடம் பெற்றுள்ளன. பதின் முன்மும் நூற்ருண்டில், கார்மிகு புரான' (Cormina Burana) arestr-laut”, sto#S அண்மைக் காலத்தில் இயற்றப் பெற்ற ஆசிரியர் பெயர் தெரியாத உணர்ச்சிப் ட்ங்கள் பலவற்றைத் திரட்டி, கல்வியுலகத்திற்குப் பயன் படும் அளவில் ஒரு தொகைநூல் தந்தார். 1975 - இல், சோலொமொன் (Solomon) என்பவர், பல்வேறு அருளாளர்கள். புலவர்கள், துறவிகள் ஆகியோர் மொழிந்த பழமொழிகள், நீதிமொழிகள் ஆகியவற்றைத் திரட்டி ஒரு தொகைநூல் அமைத்தார். இலத்தீன் பழ மொழிகளுடன் , பிரெஞ்சு-ஆங்கிலப் பழமொழிகளும் இத் நூலில் தரப்பட்டுள்ளன. பதிகுழும் நாற்ருண்டின் முற்பகுதியில் (1500-33) தெசி தெருஸ் எராஸ்முஸ் என்பவர், மேற்கூறியவாறே, பழ. மொழி - முதுமொழி - நீதிமொழிகளைத் திரட்டி, அதழியா (Adagia) என்னும் இபயரில் ஒரு தொகை நூல் படைத்தார், “Adagie.” என்னும் இலத்தீன் சொல் "நீதித்திரட்டு’ என்னும் பொருளைக் குறிக்கம். இந்நூல், இலத்தீனில் மிக உயர்ந்த ஒரு புதுத்துறை மாலாகப் போற்றப்பட்டது. பதினரும் நூற்.முண்டின் தொடக்கத்தில், வெனெசியன் ஆந்த்ரே focusopCurr” (Venetian Andrea Navagero) graär பவர், ஒரு தொகை நாலுக்குத் தோற்றங் கொடுத்தார். இலத்தீன் தொகை நூல்கள் 49 கி. பி. 1573-இல், புதுப்புதுத் துறைக் கலைகளில் வல்லுத ரான "ழொசேஃப் முஸ்துஸ் ஸ்காலிழெர் (Joseph Justus Scaliager) என்னும் அறிஞர், 'லெய்தென்" (Leiden) என்னும் @i–Aš Gei”, “Catalecta Vetarum Poetarum” (Collection of ancient Poetries = பழங்காலச் செய்யுள் திரட்டு) என்னும் பெயரில் ஒரு நூல் தொகுத்து வெளியிட்டார். பதினறு - பதினேழாம் நூற்ருண்டுகளில், கிரீக்கிலிருந்து இலத்தீனில் பல மொழி பெயர்ப்புத் தொகை நூல்கள் G45m sir Assar. G. 19. 1518-@so, Sir Thomas More, William Lilly என்பவர்கள் மொழிபெயர்த்து நூல்கள் உருவாக்கினர். "கிரோசியஸ் (Hugo Grotius) என்பவரது மொழிபெயர்ப்புத் தொகைநூல், 1583 முதல் 1645 வரை மிகவும் சிறந்த தாகப் பாராட்டப்பெற்றுப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தக் காலத்தில், குறிப்பிட்ட கலைகள் முதலிய பல துறை பற்றிய பாடல்கள், தனித்தனித் தொகுதியாகத் தொகுக்கப்பெற்றுப் புதுப்புது முறையில் தொகைநூல்கள் தோன்றலாயின. சிறந்த சுவைமிக்க பாடல்களே இவற்றில் இடம்பெற்றன. கி.பி. 1608 - 14 ஆண்டுகளில், ழான் க்ருத்தெர்' (Jan Gாuter) என்பவர், இத்தாலி, பிரான்சு, செர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் வாழ்ந்த இலத்தீன்மொழி வல்ல பாவலர் கள் இலத்தினில் இயற்றிய பாடல்கள் பலவற்றைத் தொகுத்து, Delitiae என்னும் பெயரில் ஒரு தொகைநூல் வெளியிட்டார். பன்ட்ைடுப் பாவலர்களின் பாடல்களின் தொகுப்பு ஒரு புதுமுறை பன்ருே! மிகச் சிறந்த இலத்தின் பாவலராகிய மார்சியல்' (Martial) என்பவரது உழைப்பிற்குப் பின், பதினெட்டாம் நூற்ருண்டுக் காலத்தில், இலத்தீனில் தொகை நூல்களின் தோற்றம் மங்கத் தொடங்கியது. ஆயினும், பத்தொன்ப தாம் நூற்ருண்டில் மொழி பெயர்ப்புத் தொகைநூல்கள் சிலவும், கிரீக் மாதிரியைப் பின்பற்றிய தொகைநூல்கள் சிலவும் தோன்றின. 'வில்லியம் ஜான்சன் கொரி (William 4.