இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
202
- குலம்பூத்த புலவர்புகல் இனியகவிக்
- குளம்மகிழும் குணமா மேரு
- வலம்பூத்த இயற்றமிழ்தேர் தியாகரா
- சப்பெயர்நா வலவன் மாதோ. - (18)
(இவர் பல தனிப் பாடல்களேயும் சிறுநூல்களையும் இயற்றியுள்ளார். சிலேடைப்புலி என்ற சிறப்புப் பெயர் உடையவர்.)
673. நிம்பையில்வந் துங்கன்னல் நேர நவவிரத
- மும்பயில்யாப் புக்கள் மொழிபலருள்-ளும்பலகால்
- மெய்யன்போ டேகற்றோர் மெச்சப்பா டும்பிச்சு
- ஐயன்போற் பாடுபவர் ஆர்.
புலமையும் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் இயல்பும் உள்ளவர். கிறிஸ்தவ
சமயத்தைச் சார்ந்தவர். தஞ்சையில் புகழுடன் விளங்கிய திரு பன்னீர் செல்வத்தின் மாமனர்.)
67.4. அளவாச் சுவைத்தமிழை ஆதரிப்போன் பல்சீர்
- உளவாம் பெரும்பன்றி யூர்வாழ்-வுளசுகுணன்
- சார்ந்த புகழ்ப்பெரிய சாமியண்ணல் எந்நலமும்
- சேர்ந்திருக்க என்பன் தினம். (1)
672. வலம்-வெற்றி.
673, பிச்சுவையர் வகையுளி வரப் பாடுபவராதலின் இந்தப் பாடலும்
அப்படி அமைந்தது.
நிம்பை - வேம்பத்தூர், வேம்பத்தூரில் தோன்றிலுைம் கரும்பைப் போலப் பாடுகிறவர் என்றபடி,
கன்னல் நேர-கரும்பை ஒப்ப.
நவ இரதம் - ஒன்பது சுவை.
யாப்புக்கள் - கவிகள்.