பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சை


சை எனத் திரியேல்.

சைகை அறியாதவன் சற்றும் சங்கதியா அறியான்.

(சங்காத்தியா அறிவான்)

சைவத்துக்கு ஆசைப்பட்டு மரக்கறியைத் தள்ளிவிட்டேன். 11540


சைவத்தைக் கெடுக்கப் பண்டாரம்; வைணவத்தைக் கெடுக்கத் தாதன்.

சைவப் பழம், வில்வக் கிளை.

சைவம் முற்றி எலும்பு எலும்பாய்க் கழிகிறது.

சைவ முத்தையா முதலியாருக்குச் சமைத்துப் போட வள்ளுவப் பண்டாரம்.

சைனன் கையில் அகப்பட்ட பேனைப் போல். 11545