106
ராகு கொடுத்தாலும் கொடுப்பான்; கெடுத்தாலும் கெடுப்பான்.
ராகு தசையில் வாழ்ந்தவனும் இல்லை; ராஜா தசையில்
- கெட்டவனும் இல்லை.
19330
ராகுவைப் போல் கொடுப்பவன் இல்லை; சேதுவைப் போல் கெடுப்பவன் இல்லை.
ராங்கி மிஞ்சி ரும் தேடுகிறது: ஆக்கிப் போட ஆள் தேடுகிறது.
ரrங்கி மொச்சைக் கொட்டை இர மூன்று நாளாய் ஊறின கொட்டை, பொழுது விடிந்து பிதிககிப் பார்த்தால் தோல் கூட வராத கொட்டை.
ராட்டினம் வருகிறது; வண்டியை விலக்கு.
ராத்திரி செத்தால் எண்ணெய்க்கு விதி இல்லை; பகலில் செத்தால்
வாய்க்கரிசிக்கு வழி இல்லை. 19835
ராத்திரி படிக்கிறது ராமாயணம்; விடிந்து இடிக்கிறது பெருமாள் கோயில்.
ராத்திரி பிறந்தவர்களும் உதவாது: பகலில் பிறந்தவர்களும் உதவாது.
ராத்திரி முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன என்றது போல,
- சாபனா என்றாளாம்
ராம பாணம் பட்டு உருவினாற் போல. 19340
ராம பாணமே பாணம்; அது எங்கே போச்சுதோ காணோம்.
ராமர் இருக்கிற இடம் அயோத்தி.
ராம ராஜ்யம். ராமரைப் போல ராஜா இருந்தால் அநுமானைப் போலச் சேவகன்
- இருப்பான்.
சாம லகஷ்மணரைப போல இசைந்திருக்கிறது. 19345
ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?
ராமன் மங்கையோடு இணங்கியது அவம்.