இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ்ப் பழமொழிகள்
209
மரம்-ஓடம்.
மரவடை-மரங்கள் அடர்ந்த காடு.
மருபூமி-பாலைவனம்.
மருலாரி-பகைவர்.
மறம்-பாவம்.
காணம்-கொள்ளு, கொள்ளுத் துவையல்.
காத்ரம்-உடம்பு.
காதம்-பத்து மைல் தூரம்.
காதல்-கூளப்ப நாயக்கன் காதல்.
காயம்-உடம்பு, பெருங்காயம்.
காரி-எள்.
காரிகை-யாப்பருங்கலக் காரிகை.
கால்-கால்வாய்.
காவுதல்-சுமத்தல்.
காழி-சீகாழி.
காளை-காளையார் கோயிலில் உள்ள பெருமாள்.
கிடை-ஆட்டு மந்தை.
கிலி-அச்சம்.
கீரன்-நக்கிரன்.
குக்க-நாய்
குக்கல்-நாய்.
குசினிக்காரன்-சமையற்காரன்.
குட்டி-குழந்தை.
குட்டு-இரகசியம்.
குண்டுணி-கோள் கூறுகிறவன்.
குண்டை-எருது.
குணக்கு-வளைவு
கும்பி-வயிறு.
கும்பு-கூட்டம்.
குழிசி-பானை
குழை-தழை.
குறடு கட்டை, கன்னம்.