பக்கம்:தமிழ்மாலை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மறைமலையடிகளார் தம்வாழ்வைத்தமிழின ஊற்றத்தில் ஊன்றினார்; தனித்தமிழ் முத்திரையில் வளர்த்தார்; சைவப் பகுத்தறிவு முழக்கத்தில் பதிவாக்கினார்.இவற்றால் தமிழரிடமும்தமிழகத்தும்தமிழ்கூறும் நல்லுலகத்தும் பெற்ற தகுதியைத் திரு.வி.க. அவர்களின் தொடர் ஒன்று கொண்டு நிறைவேறலாம்:

"தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; - மரமும் முழங்கும்’, ’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/49&oldid=687109" இலிருந்து மீள்விக்கப்பட்டது