பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார் 147

 "புடைவரு சூழல் புலமாண் வ்ழுதி
 மடமயி லோரும் அனையவ ரோடுங் 
 கடனறி காரியக் கண்ணவ ரோடுகின் 
 சூருறை குன்றிற் றடவரை யேறி. 
             (பரிபாடல் 19, வரிகள் 20-24)

கலித்தொகை

1. "காமமும் காணு முயிர்காவாத் தூங்குமென்

   நோனா உடம்பி னகத்து." (குறள்-1163)
   "நலிதரும் காமமுங் கெளவையும் என்றிவ்
    வலிதின் உயிர்காவாத் துரங்கியாங் கென்னை 
    நலியும் விழுமம் இரண்டு.  (கலி-142)

2. "காம முழந்து வருந்தினார்க் கேம

   மடலல்ல தில்லை வலி. ’’ (குறள்-1131)
   "காமக் கடும்பகைமிற் றோன்றினேற் கேமம் 
    எழினுத லீத்தவிம் மா." (கலி-139)

3. "குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்

   வடுவன்று வேந்தன் தொழில். ’’ (குறள்-5491
   "குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் வியன்றானை 
    விடுவழி விடுவழி சென்றாங்கவர் 
    தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே."
                                             (கலி-130)

4. "துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால்

   நெஞ்சத்த ராவர் விரைந்து"      (குறள்-1218)
   "தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமையெடுத்தும்
    பற்றுவென் என்றியான் விழிக்குங்கால் மற்றுமென் 
    நெஞ்சத்துள்ளோடி யொளித்தாங்கே துஞ்சாகோய் 
    செய்யும் அறனிலவன்." (கலி-144)