இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் மா. இராசமாணிக்கம் 149
2. "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்க்கன்றி கொன்ற மகற்கு ." (குறள்-110) "நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டிற்றே ஆயிழை கணவ." (புறம்-34)
3. "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்." (குறள்-528)
"வரிசை யறிதலோ வரிதே பெரிதும் ஈத லெளிதே மாவண் டோன்றல் அதுகற் கறிந்தனை யாயிற் பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே." (புறம்-121)
4. "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குங் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்." (குறள்-89)
நரம்பெழுந் துலறிய கிரம்பா மென்றோள் .......................................... ஈன்ற ஞான்றினும் பெரிதுவக் தனளே". (புறம்-278)
பத்துப் பாட்டு -
1. "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்." (குறள்-528)
"வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த" (சிறுபாணாற்றுப்படை, வரிகள் 217-218)
2. "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல (து)
ஊதியம் இல்லை உயிர்க்கு". (குறள்-231) "உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன் திவார்மே னிற்கும் புகழ்." (குறன்-232)