150
தமிழ்மொழி-இலக்கிய வரலாறு
".................. விழுநிதி
விதல் உள்ளமோ டிசைவேட் குவையே."
"3. வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
"விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோ டுண்டலும் புரைவதென் றாங்கு."
இங்ஙனம் குறட்பாக்களையும் அவற்றின் தொடர்களையும் கருத்துகளையும் தம் பாக்களில் எடுத்தாண்டவர்கள் பல்வேறிடத்தவர்-பல்வேறு காலத்தவர் ஆதலின், அவர்தம் காலத்திற்கும் முன்னரே திருக்குறள் அறப்பெரு நூலாக நாட்டில் வழக்குப் பெற்றிருந்தது என்னும் உண்மை தெற்றென விளங்கும்.
சிலப்பதிகாரமும் திருக்குறளும்
சிலப்பதிகாரத்திலும் பல இடங்களில் திருக்குறட் சொற்களும் தொடர்களும் கருத்துகளும் பயின்று வருகின்றன. அவற்றுள் இரண்டினைக் காண்க :
1. "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
1"முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
2. “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
"தெய்வந் தொழாஅள் கொழுகற் றொழுவாளைத்