188
தமிழ் மொழி-இலக்கிய வரலாறு
3.'மா விருஞ் சோலை 353 மால் இருஞ் சோலை' பரிபாடல் . 'தேமொழி அரிவை தெளிந்திசின் யானே 466
4.'தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி'
சிலம்பு,காதை 20வரி 68
5. 'அங்கண் இருவிசும் பதிர'
(469)
'அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்'
. -நாலடியார்,செ.51
6.'இரும்பொறை-பெரியமலை
431
பொறையன்-மலையன் சேர அரசர்க்குரிய பெயர்களுள் ஒன்று. இரும்பொறை மரபினர்-பெரிய மலை (நாட்டின் ஆட்சிக்குரிய) மரபினர். யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் பெயரைக் காண்க.
7. “பேரமர்க் கண்ணி 496.
பேரமர்க் கண்ணி யிருந்த ஊரே'
-குறுந்தொகை 131
8. போதவிழ் கூந்தலும் பூவிரும் புகவே' 496
போதவிழ் செல்வி பொருந்துதல் விரும்பிய'
-மணி, காதை 18, வரி 26,
9. பொன்னேர் மேனி மடந்தை' 388. 'பொன்னார் மேனியனே' -சுந்தரர் தேவாரம்
அந்தணர் கூட்டுறவு : தலைவன் ஏறிவந்த குதிரையினது நெற்றிமயிர், சிலவாய மயிர் பொருந்திய குடுமியை ஒத்திருந்ததைக் கண்ட தோழி, தலைவியை நோக்கி, நம்மூரில் வாழும் பார்ப்பணச்சிறுவர்களைப்போல நம் தலைவன் ஊர்ந்து வந்த குதிரையும் குடுமி பொருந்திய தலையை உடையது. ’’ என்று கூறி நகைத்தாள். -