பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்”

-குறள் 215.


5. “மறந்தோர் மன்ற மறவாம் நாமே” (200)
“நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்”

-சிலம்பு, காதை 7, செ, 32.


6. “பகேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை” 215
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு”

-குறள் 400


7. “புடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே” (216)
“பாடமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி”

-சிலம்பு, காதை 9, வரி 67


8. “பேதை மையாற் பெருந்தகை கெழுமி”
“நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ” 230

“பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க
நோதக்க கட்டார் செயின்”

-குறள், 805.


9. “வாலெயி(று) ஊறிய வசையில் தீநீர்” 267
“பாலொடு தேன்கலக் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்”

-குறள், 1121


10. “ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும்” 267
“ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்”

-குறள், 1022