டாக்டர் மா. இராசமாணிக்கனார்
217
3.“அழுந்து படு விழுப்புண் வழும்புவாய் புலரா”
97
“விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை எடுத்து”
-குறள் 776
4.“மருந்துய ரவலந் தீர்க்கு
மருந்து பிறி தில்லையா னுற்ற நோய்க்கே.”
140
“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.”
-குறள் 1102
5.“ஆள்வினைக்கு அகறி யாயின் இன்றொடு”
205
“ஆள்வினையுடைமை”
-குறள் அதிகாரம் 62
6.“ஐதே சும்ம விஷ் வுலகு படைத் தோனே”
240
“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக வுலகியற்றி யான்”
-- திருக்குறள் 1062
7.“முந்தை மருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நளிநா கரிகர்.”
355
“பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.”
-குறள் 580
8.“உயிர்செலத் துணைதரு மாலை
செயிர்தீர் மாரியொ டொருங்குதலை வரினே.”
364