இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
218
தமிழ் மொழி-இலக்கிய வரலாறு
“மாலையோ வல்லை மணந்தார்
உயிருண்ணும் வேலை வாழி பொழுது” -குறள் 1221
புறநானூறு முதலிய தொகை நூல்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் நற்றிணைத் தொடர்கள் சில பயின்று வருவதைக் காணலாம்.
1.“எம்மனோரில் செம்மலும் உடைத்தே”
45
“நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே”
-புறநானூறு 47
2.“கடியுடை வியனகர்க் காவல் விேயும்”
156
“கடியுடை வியனக ரவ்வே”
-புறநானூறு 35
3.“கிலம்புடை பெயர்வ தாயினும் கூறிய......”
- 289
“கிலம் பெயரினும் கின்சொல் பெயரல்”
-புறநானூறு 3
4.“செம்மறு கொண்ட வெண்கோட் டியானை”
151
“வெண்கோட் டியானை சோணை படியும்”
-குறுந்தொகை 75
5.“அழுமே தோழியவர் பழமுதிர் குன்றே
88
“பழமுதிர் சோலை மலைகிழ வோனே”
-திருமுருகாற்றுப்படை