இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் மா. இராசமாணிக்கனார்
219
6.“பழவிறல் நனந்தலை”
37
“பழவிறல் மூதூர்” -சிலம்பு, காதை 10, வரி 4
6
“வருபனி கரந்த கண்ண னாகி”
-சிலம்பு. காதை 16, வரி 97
8.“யாரை யோகின் தொழுதனம் வினவுதும்” 55
“யாரை யோநீ மடக்கொடி யோய்என”
-சிலம்பு, காதை, 20, வரி 49
9. “செங்கதிர்ச் செல்வன் தெறுதலின்” 164
“காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்”
-சிலம்பு, காதை 18, வரி 51
10. “மாலை அக்தி மாலதர் கண்ணிய” 238
“அந்திமாலைச் சிறப்புச் செய் காதை”
-சிலம்பு, காதை 4
11. “இனிது பெறுமீன் எளிதினில் மாறி” 239
“மாறி வருவன் மயங்கா தொழிகென”
-சிலம்பு. காதை 16, வரி 93
12. “முற்றா முலையள்” 312
“முதிரா முலை குறைத்தாள்”
-சிலம்பு, காதை 22, வெண்பா
13.“பொன்செய்கொல்லனின் இனிய தெளிர்ப்ப” 394
-