பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

219


6.“பழவிறல் நனந்தலை”
37
“பழவிறல் மூதூர்”
-சிலம்பு, காதை 10, வரி 4


7.“வருமழை கரந்த வானிற விசும்பின்”
6

“வருபனி கரந்த கண்ண னாகி”

-சிலம்பு. காதை 16, வரி 97
8.“யாரை யோகின் தொழுதனம் வினவுதும்”
55

“யாரை யோநீ மடக்கொடி யோய்என”

-சிலம்பு, காதை, 20, வரி 49
9. “செங்கதிர்ச் செல்வன் தெறுதலின்”
164

“காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்”

-சிலம்பு, காதை 18, வரி 51
10. “மாலை அக்தி மாலதர் கண்ணிய”
238

“அந்திமாலைச் சிறப்புச் செய் காதை”

-சிலம்பு, காதை 4
11. “இனிது பெறுமீன் எளிதினில் மாறி”
239

“மாறி வருவன் மயங்கா தொழிகென”

-சிலம்பு. காதை 16, வரி 93
12. “முற்றா முலையள்”
312

“முதிரா முலை குறைத்தாள்”

-சிலம்பு, காதை 22, வெண்பா
13.“பொன்செய்கொல்லனின் இனிய தெளிர்ப்ப”
394

-