பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

. தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

11. பொருளதிகாரத்தில்- நூற்பா 1. இயல்பென மொழிய இயல்புணர்க் தோரே " 4 2. புலனன்குணர்ந்த புலமை யோரே' ** 14 3. கொள்ளும் என்ப குறியறிந் தோரே' • 50 4. நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென

வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே' ** 315 5. இடையும் வரையார் தொடையுணர்ந்

தோரே' 371 6. வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர்' 388 7. யாப்பென மொழிப யாப்பறி புலவர்' " ’’ 380 8. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர்' ** 384 9. பொழிப்பென மொழிதல் புலவர் ஆறே 403 10. ஒன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே' * * 406 11. தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும் 407 12. நூல்கவில் புலவர் நுவன்றறைந் தனரே 4.57

13. $ ஒத்தென மொழிப உயர்மொழிப் புலவர்' 472 14. தோன்றுமொழிப் புலவரது பிண்டம் என்ப 474

15. ஆங்கென மொழிய அறிந்திசி னோரே' 514 16. தோலென மொழிப தொன்னெறிப் புலவர் 539 17. புலனென மொழிய புலனுணர்ந் தோரே 542 18. நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்

தினரே ’’ • * 571 19. நூலென மொழிய நுணங்குமொழிப்

புலவர்' " ””644

20. சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர் 646

சுவை பயக்கும் இத் தொடர்களை, அவையுள்ள இயல் களையும் நூற்பாக்களையும் கொண்டு ஆராய்ந்து முடிபு கூறல் அழகிதாகும். இத் தொடர்கள் பலதுறைப் புலவர்களைச் சுட்டுதல் தெற்றென விளங்குதல் காண்க: இவற்றை நோக்கும் அறிஞர் சிறப்பாகப் பொருளதிகாரத்தில் வரும்