பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

338

" அகம் தருவும் குறையும் வெற்பும் மனேயும்

அகமும் உள்ளும் ஆன்மாவும் அகப்பொருளும் இடமும் பாவமு மல்லவு மாகும்.”

“அகைத்தல் அறுத்திடலும் ஒடித்தலும் ஈர்தலும்

வேதனை யும்மென விளம்பினர் புலவர்.”

" அகப்பா உண்மதில் மேடையும் மதிலும்.”

மேலுள்ள மூன்று நூற்பாக்களிலும் அகம்,அகைத் தல், அகப்பா என்னும் மூன்று சொற்களுக்கும் பொருள் கூறப்பட்டிருப்பதையும், அவை மூன்றும் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருப்பதையும் காண

6\}s UD,