பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

381

381

துயர்பொரு டொடர்பத முரைத்து நூல் வழங்க மதுர வனாதி வளந்தாச் சதுரக ராதி சாற்றுது மன்றே .

இப்பாடலின் கருத்தாவது :- சொற்கட்குப் பொருள் விளக்கம் தரும்படிச் சிலர் கேட்டுக்கொண் டதற்கிணங்க, பெயர் அகராதி, பொருள் அகராதி , தொகையகராதி, தொடையகராதி என்னும் நால் வகைத் தொகுதிகளுடன் சதுர் அகராதி எனப் பெயரிட்டு நான் இந்நூலை இயற்றுகிறேன் - என்ப

தாகும்.

து

பெயரகராதி - காப்பு நம்முத லவனடி யிறைஞ்சி நாவலர்

தம்முதன் மொழிப்பயன் றரப் பதார்த்தங் கம்முத லெழுத்தணி யணவித் தந்திடு

மிம் முதற் பெயராக ராதி யென்பவே. இறைவனை வணங்கி, முதலாவதான பெயரகராதி யைத் தொடங்குகிறேன் - என்பது இதன் கருத்து.

பொருளகராதி - காப்பு "அருளகத் தனைத்துமே யாளு நாதனை மருளகத் தகற்றிட வணங்கி நூற்படி தெருளகத் தொரு பொருட் செப்பும் பற்பெயர்ப்

பொருளகராதியும் புகலு வாமரோ. கடவுளைத் தொழுது பொருளகராதியைப் புகலு கிறேன் - என்பது இதன் கருத்து.

தொகையகராதி - காப்பு அருட்டொகை வகைவகுத் துலகனைத்து

மங்கையி லேந்திய தயையிற்காத் திருட்டொகை துடைத்தெழும் பகுதியைப்போ

லெங்கணும் விளக்கிய வோரொன்பான்