இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
218 தமிழ் அங்காடி
திருக்குறள்
“தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு” (1103)
திருவாய்மொழி
வெள்ளைச் சுரிசங்கோ டாழி யேந்தித்
தாமரைக் கண்ணன் என்னெஞ்சி னுடே’
(7-3-1)
பரிபாடல் - திருமால்
‘எரிமலர் சினைஇய கண்ணை’ (1-6)
‘கண்ணே புகழ்சால் தாமரை
அலரிணைப் பிணையல்” (2-53)
கிரையிதழ்த் தாமரை அன்ன நாட்டத்து
அளப்பரியை” (நாட்டம் - கண்) - (4-60, 61)
புவ்வத் தாமரை புரையுங் கண்ணன் (15-49)
சேந்தன் திவாகர நிகண்டு
“சக்கரா யுதனே, சங்கம் ஏந்தி,
கருங்கடல் வண்ணன், கமலக் கண்ணன்...
திருமாற்கு அனந்தம் சிறந்ததொல் பெயரே’ (1-2)
பிங்கல நிகண்டு
‘தண்கடல் வண்ணன், சலச விலோசனன்,...
நாராயணன் திருநாம மாகும்” (130)
சூடாமணி கிகண்டு
‘வலவன், தேவகி மைந்தன்,
வனமாலி, படியிடந்தோன்,
சலச லோசனன், அனந்தசயனன்...
அரியின் பேராகும்’ (1-13)