இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20
எளிய செந்தமிழ் நடையில் பேசும் வன்மை படைத்தவர்; சைவ சமயத்தில் அழுத்தமான பற்று உடையவர்; தமிழர் — தமிழ் — தமிழ்நாடு இம்மூன்றின் நலத்திலும் கண்ணும் கருத்துமாக இருந்தவர். இப் பெருமானுடைய நற்பண்புகளைப் பின்பற்றி வாழ்தலே உண்மைத் தமிழர்கள் கடமையாகும். இப்பேராசிரியர் புகழ் தமிழ் உள்ளவரை நின்று நிலவும் என்பது உறுதி. இவரது நினைவு நாளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடுதல் நல்லது.