பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238


அன்றுபோல் எ ன் று ம் பேணிக் காத்துவரும் தமிழ்மக்கள் திறமையானவர்கள் - மிக வு ம் போற்றுதலுக்கு உரியவர்கள்.

இத்தகைய சிறப்பு மிக்க உயர்தனிச் செம் மொழியாம் தமிழ்மொழி இலத்தீன் வா யி லா க உலக அரங்கில் பரவி உலகத் தமிழ் என்னும் ஒப் பற்ற சிறப்புப் பெயர் பெறும்வகையில் தமிழ் - இலத்தீன் பாலமாகப் பன்னூற்கள் படைத்தளித் துள்ள பன்னட் டறிஞர் பெருமக்களும் தமிழ் மக்களின் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவ ராவர்.

முதல் பாகம் முற்றிற்று.