பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


தமிழ்-இலத்தீன் பாலம் அமைத்தவர்களுள் வீரமாமுனிவர், முசே, துய்புய், குரி ஆகிய வெள்ளைத் துறவியர் நால்வரும் இன்றியமையாதவராவர். இவருள் ளும் தலையாயவர் வீரமாமுனிவராவார். மற்றும் இந்த வரிசையில், டாக்டர். கிரெளல், சீகன்பால்க் என்னும் செர்மானிய அறிஞர் இருவரை யும் மறந்து விடுவதற்கில்லே.

இனி, இந்நூலில் பேச எடுத்துக்கொண்ட தமிழ் மொழி பற்றியும், இலத்தின் மொழி பற்றியும், தமிழ்-இலத்தீன் பாலம் அமைத்த அறிஞர்கள் பற்றியும், பாலமாக அந்த அறிஞர்கள் படைத்த படைப்புக்கள் பற்றியுமான செய்திகள் சிலவற்றை முறையே காண்பாம்.